Wednesday, 7 August 2019

drbala siddha


           .  🌹
   கால்ஆனி*
 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு _மருதாணி_ இலைகள் «ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
                  

No comments:

Post a Comment

drbala avalurpet