Wednesday, 7 August 2019

drbala siddha

 ராஜகளிம்புமுறை.

தேவையான பொருட்கள்
=====================
இலிங்கம் 16.5 கிராம்
இரச கற்பூரம் 25 கிராம்
மிருதார்சிங்கி 25 கிராம்
பால்துத்தம் 25 கிராம்
மயில்துத்தம் 6 கிராம்
குங்கிலியம் 100 கிராம்
தேங்காய் எண்ணெய் 500 மிலி
தண்ணீர் 2.5 லிட்டர்

பஷாண சரக்குகளை சுத்திசெய்து வரிசைப்படி அரைத்து உறவான உடன் 3 சாமம் அரைத்து வைத்துக்கொள்ளவும்.தேங்கா எண்ணையில் குங்கிலியத்தை பொடித்து போட்டு சூடாக்கி குங்கிலியம் நன்கு கரைந்தபின் இரும்புவடியில் வடிக்கவும்.உடன் அரைத்துவைத்த பாஷாண சரக்குகளை அதிலிட்டு கரண்டியால் உறவுபட கலக்கவும்.பிறகு தண்ணீரை அளவுபடி ஊற்றி மத்தால் நன்கு கலக்கி கைபொருக்கும் பதத்தில் கையால் நன்கு அரைமணிநேரம்வரை கலக்கவும்.மருந்துதயார்.

தீரும் நோய்கள்
இது வெளிப்பிரயோக களிம்பு.
சேற்றுப்புண்,கால்பித்தவெடிப்பு வண்டுகடி அறைகளில் வரும் அரிப்பு தீப்புண் வெட்டுக்காயம் சர்க்கரைநோய்ப்புண் முகப்பரு தலைப்பொடுகு புற்றுப்புண் குழிப்புண் முதலியண அதிசயத்தக்க அளவில் குணமாகும்.


No comments:

Post a Comment

drbala avalurpet