இதனை இதனால் இவன்முடி
ஒரு_பக்க_வாதம்
இது ராஜ வைத்திய முறை.!
#வாலை_ரசம்
#காந்த_செந்தூரம்
#வங்க_பற்பம்
#ஸ்வர்ணமாக்ஷிக_பஸ்ம
#அப்ரக_செந்தூரம்
#வெள்வங்க_பற்பம்
இவைகள் வகைக்கு 10 வராகனெடை.
பாலில் சுத்திசெய்த நெல்லிக்காய் கந்தகம் 60 வராகனெடை.
#சுக்கு
#மிளகு
#திப்பிலி
இவைகள் வகைக்கு 1/2 சேர் வீதம் எடுத்து கஷாயமாக்கி, எல்லா மருந்துகளையும் கல்வத்திலிட்டு இக்கஷாயத்தையும் விட்டு 3 ஜாமம் #மலைக்காமல் அரைத்து வில்லை செய்து #இரகசியப்_புடம் போடவும். புடம் தானாக எரிந்நு ஆரியதும் மருந்தை எடுத்து அத்துடன்
#சுக்கு
#மிளகு
#திப்பிலி இவைகள் முறையான அளவில் சேர்த்து, மீண்டும் புதிய கஷாயம் செய்து அரைத்து #ஒரு_குன்றி (குண்டுமனி எடை) அளவு மாத்திரைகள் செய்து நன்கு உலர்த்தி முருகனுக்கு பூஜை செய்து கர்மப் பரிகாரம் செய்து, பொங்கள் வைத்து பூஜித்து மருந்தை பயன்படுத்தவும்.
#தீரும்_நோய்கள்:--
#ஒருபக்கவாதம்
#தனுர்வாதம்
#நடுக்குவாதம்
#மூர்ச்சை_வாதம்
#மூளையின்_இரணம்
#மூலவியாதி
#வயிற்றுசூலை
#கடினமான_கண்ணோய்
#திரிதோஷத்தால்_ஏற்படும்_ஷயம்
#இருமல்
#சுவாசம்
#அக்கனி_மந்தம்
#ஜுரம்
#காதுவலி
#கபாலசூலை
#பல்வலி
#பீனிசம்
#நெஞ்சுவலி
#மூர்ச்சை
#ஜீர்ணஜுரம்
#ஸ்திரீகளின்_சூதகவலி
போன்ற பல நோய்களை அடித்து விரட்டம் #அற்புத_ஔஷதம்.
#மஹாவீர_மெழுகு இந்த மருந்தின் முன்னால் மண்டியிட வேண்டும். காரணம் இந்த மருந்து, இருவகை இரத்தக்கொதிப்பை சரிசெய்து, சர்க்கரை வியாதியை குணமாக்கி மூளையில் ஏற்பட்ட இரணம், சிறு கட்டி, ஞாபக மறதி, இரத்த நாலங்களின் அடைப்பு இவைகளை போக்கி உடலை புதிப்பிக்கும் காயக்கல்பம்.
#இதற்கு_அனுபானம் வைத்தியர்கள் அனுபத்தில் கொடுக்கவும்.
#குறிப்பு: ஒரே சித்தரின் முறையில் மருந்துகளை செய்யவேண்டும். #அசம்புலி_வேலை வேண்டாம்.
ஒரு_பக்க_வாதம்
இது ராஜ வைத்திய முறை.!
#வாலை_ரசம்
#காந்த_செந்தூரம்
#வங்க_பற்பம்
#ஸ்வர்ணமாக்ஷிக_பஸ்ம
#அப்ரக_செந்தூரம்
#வெள்வங்க_பற்பம்
இவைகள் வகைக்கு 10 வராகனெடை.
பாலில் சுத்திசெய்த நெல்லிக்காய் கந்தகம் 60 வராகனெடை.
#சுக்கு
#மிளகு
#திப்பிலி
இவைகள் வகைக்கு 1/2 சேர் வீதம் எடுத்து கஷாயமாக்கி, எல்லா மருந்துகளையும் கல்வத்திலிட்டு இக்கஷாயத்தையும் விட்டு 3 ஜாமம் #மலைக்காமல் அரைத்து வில்லை செய்து #இரகசியப்_புடம் போடவும். புடம் தானாக எரிந்நு ஆரியதும் மருந்தை எடுத்து அத்துடன்
#சுக்கு
#மிளகு
#திப்பிலி இவைகள் முறையான அளவில் சேர்த்து, மீண்டும் புதிய கஷாயம் செய்து அரைத்து #ஒரு_குன்றி (குண்டுமனி எடை) அளவு மாத்திரைகள் செய்து நன்கு உலர்த்தி முருகனுக்கு பூஜை செய்து கர்மப் பரிகாரம் செய்து, பொங்கள் வைத்து பூஜித்து மருந்தை பயன்படுத்தவும்.
#தீரும்_நோய்கள்:--
#ஒருபக்கவாதம்
#தனுர்வாதம்
#நடுக்குவாதம்
#மூர்ச்சை_வாதம்
#மூளையின்_இரணம்
#மூலவியாதி
#வயிற்றுசூலை
#கடினமான_கண்ணோய்
#திரிதோஷத்தால்_ஏற்படும்_ஷயம்
#இருமல்
#சுவாசம்
#அக்கனி_மந்தம்
#ஜுரம்
#காதுவலி
#கபாலசூலை
#பல்வலி
#பீனிசம்
#நெஞ்சுவலி
#மூர்ச்சை
#ஜீர்ணஜுரம்
#ஸ்திரீகளின்_சூதகவலி
போன்ற பல நோய்களை அடித்து விரட்டம் #அற்புத_ஔஷதம்.
#மஹாவீர_மெழுகு இந்த மருந்தின் முன்னால் மண்டியிட வேண்டும். காரணம் இந்த மருந்து, இருவகை இரத்தக்கொதிப்பை சரிசெய்து, சர்க்கரை வியாதியை குணமாக்கி மூளையில் ஏற்பட்ட இரணம், சிறு கட்டி, ஞாபக மறதி, இரத்த நாலங்களின் அடைப்பு இவைகளை போக்கி உடலை புதிப்பிக்கும் காயக்கல்பம்.
#இதற்கு_அனுபானம் வைத்தியர்கள் அனுபத்தில் கொடுக்கவும்.
#குறிப்பு: ஒரே சித்தரின் முறையில் மருந்துகளை செய்யவேண்டும். #அசம்புலி_வேலை வேண்டாம்.
No comments:
Post a Comment