Tuesday, 6 August 2019

drbala siddha

வெட்டைகான மூலிகை சூரணம்:-

வல்லாரை                                   –50 கி
அம்மான் பச்சரிசி                      -50 கி
ஓரிதழ் தாமரை                         -50 கி
நெருஞ்சில்                                  -50 கி
கீழாநெல்லி                                -25 கி
நன்னாரி                                        -25 கி
ஆவாரம் பூ                                   -25 கி
நெல்லி                                           -25 கி
கடுக்காய்                                      -25 கி
சீரகம்                                               -10 கி
மஞ்சள்                                           -10 கி

மேற்கண்டவைகளை தனித்தனியே பொடித்துச் சலித்து ஒன்று சேர்க்கவும். அத்துடன்

சிலாசத்து பற்பம்-10கி
படிகார பற்பம்-10கி
பொடித்து சலித்த காவிக்கல் -10கி

கலந்து வைத்துக்கொள்ளவும் . ஆண் – பெண் இருபாலருக்கும் காணப்படும் வெள்ளை விழுதல் , வெள்ளை விழுதலால் ஏற்படும் உடற் சிதைவு , முகம் ஒளி குன்றி , களை இழந்து போதல் , உடலில் உஷ்ணம் அதிகரித்து குடற்புண்கள் , வயிற்று வலி ஏற்படுதல் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆண்குறிப் புண் , விரைவில் ஏற்படும் வலி , வீக்கம் , அக உறுப்புகளில் , அக உறுப்புகளில் ஏற்படும் ரணம் ஆகியவற்றை விசேஷமாய் குணப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

drbala avalurpet