#குடிமகன்களுக்கு_போதை_அடிமைகள் #மீட்டு_தரும்_அற்புத_மருந்து.
#தேவையான_பொருள்கள்
கீழாநெல்லி - 50 கிராம்
கரிசலாங்கண்ணி - 50 கிராம்
தேற்றான்கொட்டை - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
நெல்லிக்கனி - 50 கிராம்
தான்றிக்காய் - 50 கிராம்
ஆவாரம்பூ - 50 கிராம்
வில்வம் - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
நிலவேம்பு - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
மரமஞ்சள் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
ஆடதொடை - 50 கிராம்
இவ்வனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.
இது ஓர் அற்புத மருந்து.
இந்த மருந்தினைத் தொடர்ந்து சாப்பிடும் குடிமகன்கள் விரைவில் குடி மறந்து கோமான்களாக வலம் வருவர்.
#இம்மருந்தில்……
#இரண்டு_கிராம்_அளவில்………
காலை, மாலை உணவுக்கு முன் பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும்.
கல்லீரல் வீக்கம்,
அஜீரணக் கோளாறு,
பித்தவாந்தி,
பித்தப்பையில் கல்
போன்ற குறைகள் நீங்கும்.
No comments:
Post a Comment