Tuesday, 6 August 2019

dr bala siddha


#குடிமகன்களுக்கு_போதை_அடிமைகள் #மீட்டு_தரும்_அற்புத_மருந்து.

#தேவையான_பொருள்கள்

கீழாநெல்லி                  -    50 கிராம்

கரிசலாங்கண்ணி      -    50 கிராம்

தேற்றான்கொட்டை    -    50 கிராம்

கடுக்காய்                      -    50 கிராம்

நெல்லிக்கனி                -    50 கிராம்

தான்றிக்காய்                -    50 கிராம்

ஆவாரம்பூ                      -    50 கிராம்

வில்வம்                          -    50 கிராம்

சுக்கு                                -    50 கிராம்

நிலவேம்பு                      -      50 கிராம்

மஞ்சள்                            -      50 கிராம்

மரமஞ்சள்                      -      50 கிராம்

அதிமதுரம்                      -      50 கிராம்

ஆடதொடை                  -      50 கிராம்

இவ்வனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

இது ஓர் அற்புத மருந்து.

இந்த மருந்தினைத் தொடர்ந்து சாப்பிடும் குடிமகன்கள் விரைவில் குடி மறந்து கோமான்களாக வலம் வருவர்.

#இம்மருந்தில்……

#இரண்டு_கிராம்_அளவில்………

காலை, மாலை உணவுக்கு முன் பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும்.

கல்லீரல் வீக்கம்,

அஜீரணக் கோளாறு,

பித்தவாந்தி,

பித்தப்பையில் கல்

போன்ற குறைகள் நீங்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet